விமல் வீரவங்ச வைத்தியசாலையில் அனுமதி!
Sunday, March 26th, 2017வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தன்னை விளக்கமறியலில் வைத்து 70 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையில் பிணை வழங்கப்படவில்லை என வீரவங்ச ஆட்சேபம் தெரிவித்துள்ளார். பிணை வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் வீரவங்ச உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
கடும் வறட்சி - மின்சார உற்பத்தி பாதிப்பு!
இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள...
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
|
|
காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் - ஐக்கிய...
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...