விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை ஸ்தாபிப்பு!
Tuesday, April 17th, 2018விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வு சாலை ஒன்றை 100 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டங்கள் புதிய கலப்பு விதைகளை உருவாக்குதல் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் மத்தியில் விநியோகித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாககொண்டு முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை கேந்திரமாக கொண்டு இந்த ஆய்வுசாலை ஸ்தாபிக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த பல்கலைக்கழகங்களின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்கள் இதற்குரிய தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!
எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்!
நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு விவகாரம் – சந்தேகத்தில் ஒருவர் கைது என பொலிஸ் ஊடக...
|
|