விஜயகலா மகேஸ்வரன் கைது!

புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாளர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிரந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
க.பொ.த சாதாரண பரீட்சையில் வடக்கு, கிழக்கு பின்னடைவு!
மனுஸ் தீவில் உயிரிழந்த அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை...
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...
|
|