வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!
Wednesday, May 1st, 2019
கொடிகாமம் – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலாவிப் பகுதியில் நேற்று மாலை முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நான் முதுகெலும்பு இல்லாதவனா? – ஜனாதிபதி!
இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி - சீனக் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் இலங்க...
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜ...
|
|
|
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி - நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிக...
மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்க முடியாது - பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் என...


