வாரத்தில் 2 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி!

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
35 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.மாவட்டத்தில் பனைப்பரம்பல் கணக்கெடுப்பு!
பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு - 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரி...
|
|