வான்கலங்களை பறக்கவிடுவது தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Tuesday, May 14th, 2019
இலங்கையின் வான்பரப்பில் வான்கலங்களை பறக்கவிடுவது மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை செய்யப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில், எந்தவொரு ஆளில்லா விமானம் மற்றும் எந்தவொரு விசேட ட்ரோன் கருவி ஆகியவற்றுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிப்பு!
2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
|
|
|


