வாக்காளர் மாதிரிப் படிவங்களை விரைவில் நிரப்புக – கபே அமைப்பு!
Tuesday, June 4th, 2019வாக்காளர் மாதிரிப் படிவத்தை விரைவில் நிரப்பி ஒப்படைக்குமாறு கபே அமைப்பு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பின் திருத்தங்களை துரிதப்படுத்துவதற்காக இந்த விண்ணப்பங்களை முடிந்தளவு விரைவாக கையளிக்க வேண்டியது முக்கியமாகும். இதுவரை வாக்களார் பதிவு விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரிடம் சென்று அதனை நிரப்பி ஒப்படைக்க முடியும்.
வாக்காளர் இடாப்பின் திருத்தப்பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.
Related posts:
கடந்த ஆட்சியில் இருந்த இரு முக்கியஸ்தர்களே ஆவாவை உருவாக்கினர் - அமைச்சர் ராஜித!
சித்திரை முதல் மெலிஞ்சிமுனை மக்களுக்கு வறட்சிகால குடிநீர் வழங்க நடவடிக்கை - ஊர்காவற்றுறை பிரதேச சபை ...
கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் - கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
|
|