வறட்சியான காலநிலை – நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு – அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிப்பு!
Friday, August 18th, 2023நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வறட்சியால் 38, 903 ஹெக்டயர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நவம்பர் மாதம் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்?
ரயில் கடவைகள் : செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு ...
|
|