வரும் 15 ஆம் திகதியுடன் உடன் சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் நிறைவு!
Wednesday, May 2nd, 2018
இவ்வாண்டுக்கான க. பொ. த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பேருந்து உரிமையாளருக்கு அபராதம்!
பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு – வடக்கில் ஆரம்ப பயிற்சி முகாம்!
சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பிரசாரம்!
|
|