வரும் 15 ஆம் திகதியுடன் உடன் சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் நிறைவு!
Wednesday, May 2nd, 2018
இவ்வாண்டுக்கான க. பொ. த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளுக்கு பால்மா கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு ஒப்பானது!
தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!
கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சார சபை அறிவிப்பு!
|
|
|


