வரும் திங்களன்று முக்கிய அறிவிப்பு : அமைச்சர் பைசர் முஸ்தபா!
Sunday, November 26th, 2017எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வைத்து அவர் வெளியிடுவார் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்..
பைசர் முஸ்தபாவிற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பே காரணம் என்று தெரிவித்து, இவை முன்வைக்கப்பட்டன. இந்தசூழ்நிலையில் அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..
Related posts:
மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வடக்கில் இன்று பூரண கடையடைப்பு!
எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை - அல்ஜெசீராவை சாடும் சுமதிபால!
இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்...
|
|