வருடாந்தும் 5000 மாணவர் பல்கலை வாய்ப்பை இழப்பு!
Tuesday, June 20th, 2017வருடாந்தம் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்து வருகின்றனர் என பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2010 முதல் 2015 ஆண்டுதோறும் மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்து வருகின்றனர். விஞ்ஞான பீடங்களுக்கான பட்டதாரிகள் உரிய முறையில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் பற்றாக்குறையினால் சில பாடசாலைகளிலும் விஞ்ஞான பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக பயிலக்கூடிய நிலமை உருவாக்கப்படும்- ஜனாதிபதி!
அடுத்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில்!
பால்மாவின் விலை அதிகரிப்பு !
|
|