வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பில் புத்திஜீவிகள் நிலைப்பாடு!
Sunday, November 12th, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள அடித்தளம் இட்டுள்ளதாக துறைசார் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரவுசெலவுத் திட்டப் பிரேரணை தொடர்பாக துறைசார் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் பிரேரணைகளை யதார்த்தமாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் அஜித் பரக்கும் ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!
பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கரும்புச்செய்கையை!
இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு !
|
|
மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ...
தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள 4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - கல்வி அமைச...