வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார்- பிரதமர் அறிவிப்பு!
கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வருகின்றது.
வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு: கொழும்பில் மீண்டும் பதற்றம்!
|
|