வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!
Monday, January 31st, 2022
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத நிலமையில் மீனவர்கள் எடுத்துச் சென்ற வலை அறுத்தெறியப்பட்ட நிலமையில் கண்டு பிடிக்கப்பட்டது.
Related posts:
பேருந்து சாரதிகளுக்கு விஷேட பயிற்சி திட்டம்!
கடும் வறட்சி : 25005 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
இலங்கை ஊடாக பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் - பயங்கரவாத எதிர்ப்புப் படைகோரி சென்னை உயர் நீதிமன்றில் பொ...
|
|
|


