வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை – சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவிப்பு!
Friday, March 10th, 2023வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக, வடக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ல் தீர்ப்பு வழங்கினேன் - நீதிபதி இளஞ்செழியன்!
நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு - இராணுவத் தளபதி!
சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு - நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|