வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளையதினம் விடுமுறை.!
Thursday, January 12th, 2017
நாளை மறுதினம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கறித்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!
இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகம்!
சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக சுட்டிக்காட்டு!
|
|