வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்றுமுதல் மாற்றம்!
Saturday, October 21st, 2023திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 இற்கு காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி தொடருந்து இன்றுமுதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதுதவிர சனிக்கிழமை மாத்திரம் காலை 05.20க்கு கொழும்பு கோட்டை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் தொடருந்து இன்றுமுதல் காலை 5.30 அளவில் பயணத்தை ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நேர அட்டவணை தொடர்பான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள www.sooriyanfmnews.lk என்ற எமது இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பயன்பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய வரவு செலவுத் திட்டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்கீடு!
தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு -...
சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மோட்டார் போக்குவரத்து ...
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு ...