ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!
Tuesday, October 10th, 2017
ரயில் திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் ரயில் சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நிதி அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
திருமலை குச்சவெளியில் அதிநவீன வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகவில் தோழர் ஸ்ராலின்!
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு க...
|
|
|


