ரயில் ஊழியர் போராட்டம் குறித்து ஆராய அமைச்சரவை குழு!
Wednesday, December 13th, 2017
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8ம் திகதி முதல் ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சில பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
70 நாளையும் கடந்து நடைபெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
அரச வாகனங்களை பயன்படுத்த தடை - தேர்தல்கள் ஆணைக்குழு!
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதியில் தாமதம் - தெரிவாகிய மாணவர்கள் குற்றச்சாட்டு!
|
|
|


