ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!
Monday, July 15th, 2019வெயாங்கொட பொலிஸ் பிரிவில், வதுரவ ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று(15) காலை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் தந்தை (45), மகள் (11) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஓய்வு பெறவுள்ளோருக்கு தீர்வை வரி முறையில் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிப்பு!
வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் - வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தட...
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
|
|