யாழ் யமுனா ஏரியில் ஆணின் சடலம் மீட்பு!

Friday, June 1st, 2018

யாழ் நல்லூரலுள்ள யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்த நலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Untitled-1 copy

Related posts: