யாழ். பல்கலையின் கலைப் பீட மாணவர்கள் உண்ணாவிரதம்!
Tuesday, October 17th, 2017
தமிழ் அரசியல் கைதிகளது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என யாழ் பல்கலைக்கழத்தின் கலைப்பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலைப்பீட மாணவர்கள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதன்போதே குறித்த மாணவர்கள் ஊடகங்கள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Related posts:
மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அரசாங்கம் அறிக்கையை சமர்ப்பிக்கும்!
ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?
சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாள...
|
|
|


