யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் மின்தடை !
Thursday, October 20th, 2016மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமையும்(21) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி அச்செழு, அச்சுவேலி வல்லை வீதி, பலாலி தெற்கு, செல்வநாயகபுரம், பத்தமேனி, பாரதி வீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்தடை: மின்சார சபை விடுத்துள்ளஅவசர அறிவிப்பு!
நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்...
|
|