யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
Sunday, June 14th, 2020
யாழ்.மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுமே விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளாகவே காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
நில விடுவிப்பு விவகாரம்: யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டம்!
பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
|
|
|


