யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!

2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் பல்கேரியா செல்கிறார்.
2013 – பிலிப்பைன்ஸ், 2014 – இந்தோனேஷியா, 2015 – சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்ற யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம்முறை 2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக பல்கேரியா செல்கிறார்.
தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!
செப்ரெம்பர் மாதத்துக்குள் நாட்டின் சனத்தொகையில் அதிக சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்படும் - ஜனா...
கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் - குடிவரவு மற்றும் குட...
|
|