யாழ்ப்பாண பொலிஸாரின் விடுமுறை இரத்து!
Friday, April 27th, 2018யாழ்.மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்றுமுதல் (27) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண மூத்த பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்தக் கட்டளையை வழங்கினார்.
கொக்குவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும்கைது செய்யாததால் காவற்துறையினரின் விடுமுறைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சீனி உப்பு எண்ணெய் போன்றவற்றுக்கு வரி - சுகாதார அமைச்சர்!
மத்திகிழக்கில் தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம் - அதிர்ச்சியில் உறவினர்!
இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை - சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உ...
|
|