யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
Saturday, March 2nd, 2019
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கரையோர காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related posts:
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை!
நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தின்போது சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுது!
|
|
|


