யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Friday, December 4th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1,913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
ஊடகங்களுக்கு தகவல்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது – ஜனாதிபதி!
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|
|


