யாழ்ப்பாணத்தில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்க நடவடிக்கை!
Friday, October 27th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை உலர வைப்பதற்காக மூன்று இடங்களில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப:கின்றது.
இவை இந்த வருடத்திற்குள் அமைக்கப்பட்டு முடிவுறுத்தப்படுமென்று மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.
தொல்புரம், கரவெட்டி, தனங்களப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த நெற்கதிர்களை உலரவைக்கும் மேடைகள் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் - பாதுகாப்பு ...
விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் - தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிர...
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் த...
|
|
|


