யாழில் மாதா சொருபம் உடைப்பு!
Monday, June 17th, 2019அரியாலைப் பகுதியில் மாதா சொருபம் இனம்தெரியாத விக்ஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள உதயபுரம் கடற்கரை வீதியில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் கடற்தொழிலுக்காக சென்றவர்கள் வீதியில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
மே முதல் வாரம் பணிப்பகிஷ்கரிப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் - இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!
உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!
|
|