யாழில் புகையிரதத்துடன் மோதுண்டவர் உடல் சிதறிப் பலி!

யாழ்ப்பாணம் ௲ அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் இன்று(19) அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியே இவர் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் - இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ரா...
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இ...
|
|