யாழில் நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி: கோபுரத்தின் பகுதி சேதம்!
Wednesday, May 23rd, 2018யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்துள்ளதால் கோபுரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.
Related posts:
வடக்கு, கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெர...
யானை மனித மோதல் – 2022 இல் 463 யானைகள் உயிரிழப்பு என இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான ...
|
|