யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் – ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை!
 Friday, February 25th, 2022
        
                    Friday, February 25th, 2022
            
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் காரணமாக பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யா அதிபரிடம் போரை நிறுத்தும் படி கோரிவரும் நிலையில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
காவிரி விவகாரம்: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை - எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப...
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயல...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        