ம்ணிவண்ணன் காவல்படை உருவாக்கியது சட்டவிரோதமானது – சீ.வீ.கே.சிவஞானம்!
Sunday, April 11th, 2021யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.
மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம் குறித்து அவரை தொடர்பு கொண்டு வினவியபோது, இதனை தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட ஆளணி, மாநகரசபை வாகன நிறுத்துமிடங்களில் பணம் அறவிடவே மாத்திரமே.
ஆனால் யாழ் மாநகரசபை உருவாக்கியது தண்டப்பணம் அறவிட. மாநகரசபையினால் தண்டப்பணம் அறவிட முடியாது என்றார்
Related posts:
2000 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சாரசபை தீவிரம்!
யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!
|
|
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் பட்டப்பகலில் வீடுடைத்துப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்ட...
மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை - கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!