மோதவிட்டு விமர்சிக்கும் இனவாதத்தை நிறுத்துக! – சோஷலிச இளைஞர் சங்கம்!

Wednesday, July 20th, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தமிழ் சிங்கள இனவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றனர்.

ஒரே நாட்டு மக்களை மோதவிட்டு விமர்சிக்கும் இனவாதத்தை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்தது.  மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் மேற்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தனர்.

Related posts:


பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் - நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு!
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுங்க அதிகாரி...