மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய நடைமுறை!
Friday, May 17th, 2019மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய சட்டதிட்டங்களை அமுல்படுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முன்னர் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டிகளை புதிய உரிமையாளரின் பெயருக்கு பதிவு செய்யும்போது அதனை விற்பனை செய்கின்றவர் வருவது கட்டாயமாக இருக்கவில்லை. அதற்காக விற்பனையாளர் குறித்த மோட்டார் வண்டியை வழங்குவதற்கான அறிவிப்பொன்றை வழங்க வேண்டியிருந்தது.
எனினும் எதிர்வரும் காலங்களில், பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியை பதிவு செய்யும் போது விற்பனையாளரும் கொள்வனவாளரும் கட்டாயம் வருகை தரவேண்டுமென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகட் ஷந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாணவர்களுக்கான புதிய ஆயுள் காப்புறுதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு குழுக்கள்!
சீனி அதிகமாக உள்ள பானங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!
|
|