மோசடிகள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் !

கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதி என்ற பெயரில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்று்ளளன.
இது போன்ற மோசடியான திட்டங்களுக்கு மக்கள் காசோலை மூலமாகவோ அல்லது வேறு மூலமாகவோ பணம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடிகள் தொடர்பில் அறிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 235 44 79 மற்றும் 011 235 43 54 ஆகிய இலக்கங்களுக்கு அலைப்பினை ஏற்ப்படுத்தி அறிந்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் 24 இல் திருத்தத்துடன் சமர்ப்பிப்பு - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
பாணின் புதிய விலை 65 ரூபா!
சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை - அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்...
|
|