மொத்த விற்பனையாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யத் தடை!
Tuesday, January 23rd, 2018
மண்ணெண்ணெய்யை மொத்தமாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணையால் ஏற்படும் பாதிப்பக்களைக்கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, தொழிற்சாலைகள், வாகனங்களுக்குமே இவ்வாறு மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
உயர்தரம் கற்கும் பிள்ளைகளுக்கு உதவி!
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்!
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் - மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாத...
|
|
|


