மே தினம் பிற்போடப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்றைசமர்ப்பித்துள்ளது.
வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
Related posts:
குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!
யாழில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா விமரிசை!
நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி - வலு சக்தி அமைச்சு அறிவிப்...
|
|