மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவியேற்பு!
Tuesday, June 4th, 2019
மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி தாக்குதல் வழக்கு ஒத்தி வைப்பு!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு !
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...
|
|
|


