மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடக்கு அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
Sunday, May 26th, 2024
மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு வைத்தியசாலையை திறந்துவைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவி;கயைில் –
கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
எதிர்வரும் வாரத்தில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிலைப்பாடு வெளியிடப்படும் - அமைச்சர் நிமல் சிற...
ஆட்டம் காணுமா அரசு – இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு!
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி...
|
|
|


