மேலும் 18 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு!
Friday, May 8th, 2020
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை! - இலங்கை மின்சார சபை!
சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!
அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு - சுற்றுலா அதிகார சப...
|
|
|


