மேலும் 18 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு!

Friday, May 8th, 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

Related posts:


போக்குவரத்துச் சட்டம் வடமராட்சியில் இறுக்கம் : மீறுவோர் மீது நடவடிக்கை என பொலிஸ் அத்தியகட்சர் எச்சர...
கொரோனா அச்சம் - பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்...
பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!