மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!
Friday, November 11th, 2016
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் மேலும் நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் அறுவருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புதிய கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு – முதற்கட்ட பணி பூர்த்தி!
பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பு கருதி சுகாதார அமைச்சு விசேட விழிப்புணர்வு நடவடிக்கை!
வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. ச...
|
|
|


