மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உதவிப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் 15 வருடங்களாக ஒரே வலையத்தில் என சுட்டிக்காட்டு!
இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள் உள்ளதாக தேசிய அபாயகர...
மோசமான காலநிலை - பணிக்கு சமுகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாள்களை விசேட விடுமுறை தினங்களாக பத...
|
|