மேலும்  ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பினர்.!

Thursday, August 11th, 2016

தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 தமிழர்கள் நேற்றையதினம் நாடுதிரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவையின் உதவியுடன் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு அகதி முகாம்களில் இருந்த 25 பேரும், திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்த ஒரு பெண்ணும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் - பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி ...
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்...
போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் - இந்தியத் தூதுவரிடம் நெடுந்த...