மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!

Saturday, October 14th, 2017

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க யோசனை - தலைமை தொற்று நோயியல்...
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி!
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எது...