முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல் – தேர்தல்கள் ஆணைக்குழு !
Monday, January 1st, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் முறையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
2018 ஆம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியை தேர்தல் ஆணைகு;கு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தேர்தல் ஆணைகுகுழு வெளியிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி விபரம் பின்வருமாறு:
Related posts:
காரைநகர் கைமோசக் கொலை: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு - மூவரடங்கிய குழுவொன்ரற நியமித்த ஜனாதிபதி உ...
|
|