முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு!
Sunday, December 25th, 2016
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்த முறைப்பாட்டை அடிப்படையாக் கொண்டு விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நாளாந்தம் ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும்வாக்குமூலம் பதிவு செய்யவேண்டியவர்கள் தொடர்பாகவும், சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணையின் பின்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
G.C.E.O/L: விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு!
பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி!
|
|
அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சுறுத்தல் ; இலங்கையில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது – இராணுவத்...
சிறு பேருந்து - வேன் மோதி கோர விபத்து.- யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி!
தென்மேற்கு பருவபெயர்ச்சி - காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...